குபேரசித்துகடயம் (காப்பு) :
இந்த கடயத்தை அணிந்து கொண்டால் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையும்மின்றி விரைவான அதிர்ஸ்டத்தைக் கொண்டுவரவும், பணம், பட்டம், பதவி, புகழ், அந்தஸ்து, என ஊர்மெச்ச பேர்மெச்ச வாழ்வு வளம்பெறவும், மேலும் தொழில், வெற்றி, ஐஸ்வரியம், மகிழ்ச்சி, சூதாட்டம், லாட்டரி மற்றும் பணங்கள் செல்வங்கள் குவிய குவிய வசீகரித்துக் கொடுக்கும்படியான பூஜைகள் நிறப்பப்பட்டு உயிரூட்டப்பட்ட சக்தி வாய்ந்த கடயம். (இது அரிதாக கிடைக்கக் கூடிய குபேர வள்ளி (கொடையாச்சி) என்ற மகத்தான மூலிகைக்கு நாள், நட்சத்திரம், காப்பு, சாபம், உயிர், பச்சி பார்த்து முறைப்படி எடுத்து கடயத்தினுள் ஏற்றப்பட்டுள்ளது)
அணியும் இடம்: வலது கை
காணிக்கை